கவிஞர் அ. முத்துசாமி

சேலம் மாவட்டம், தாரமங்கலம் செங்குந்தர் மகாஜன மேல்நிலைப்பள்ளியில் தமிழாசிரியராகவும்,
உதவித் தலைமை ஆசிரியராகவும் பணியாற்றி வந்தவர்.

பணி நிறைவுக்குப் பின் செங்குந்தர் கல்வியில் கல்லூரியில் பேராசிரியராக நான்காண்டு காலம் பணி புரிந்தவர்.makarantham-thedum-malarkal_fcw

தாரமங்கலம் தமிழ்ச்சங்க செயலாளராக செயலாற்றும் இவர், பல்வேறு கவியரங்குகளிலும் பங்கெடுத்து,
தனக்கென தனி முத்திரை பதித்து வருகிறார்.

இவரது புத்தகம் சுமக்கும் பூக்கள் மற்றும் மகரந்தம் தேடும் மலர்கள் இரண்டு கவிதைத் தொகுப்பினையும்
ஊருணி வாசகர் வட்டம் பதிப்பித்திருக்கிறது.

புத்தக விலை இந்தியாவில் அஞ்சல் செலவுடன்

புத்தகம் சுமக்கும் பூக்கள்   ரூபாய் 116
மகரந்தம் தேடும் மலர்கள் ரூபாய் 130

மற்ற வெளிநாட்டினர் இரண்டு நூலுக்கும் $ 10
(அமெரிக்கன் டாலர்) அனுப்பி பெற்றுக் கொள்ளலாம்.

மற்ற விபரங்களுக்கு

email : muthusamysalemtha@gmail.com

பணம் அனுப்ப வேண்டிய முகவரி
puththakam-sumakkum-puukkal_fcw
Mr A. Muthusamy
Stat Bank of India, Tharamangalam, India
CIF no : 81159625746
Account no : 11420465344


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

நூல்கள் அறிமுகம்

பாவேந்தல் பாலமுனை பாறூக் பொன்விழா!

இலங்கைத் திருநாட்டில் இலக்கியக் கொண்டாட்டம் பாவேந்தல் பாலமுனை பாறூக் பொன்விழா!

அடைமழை பெய்து ஓய்ந்து அடுத்து சில தினங்களில் ஆங்காங்கு தூறல்கள் அவிழ்ந்திட்ட போதும் 15.01.2022 மாலை சனிக்கிழமை அசல் வெயில் பாலமுனை எங்கும் பரவிக்கிடந்தது.

 » Read more about: பாவேந்தல் பாலமுனை பாறூக் பொன்விழா!  »

இலக்கணம்-இலக்கியம்

தமிழ்நெஞ்சம் புகழாரம்

தமிழ்நெஞ்சம் புகழாரம் புத்தகம் பற்றி ஒரு பார்வை...

ஒரு புகழாரத்தைத் தனிப் புத்தமாக பதிக்க வேண்டுமென்றால் அதன் தரம் எப்படி இருக்கும்? இப்படித்தான் இருக்கும் என்கிறது இந்தத் தொகுப்பு. தித்திப்பே திரண்டு வந்து சொற்களுக்குள் புகுந்து கொண்ட திகட்டாத இனிப்பு.நாவூறும் பாக்களின் நற்கோர்வை காரணம் அதன் சொற்கோவை.

 » Read more about: தமிழ்நெஞ்சம் புகழாரம்  »

நூல்கள் அறிமுகம்

வெய்யோனின் வேந்தன்

இராமாயணம் வாசித்தவர்கள் அதில் பல காண்டங்கள் இருப்பதை உணர்ந்திருப்பீர்…

அது போல இந்த இராவண காவியத் தில் மூன்று காண்டங்கள் தமிழ்போல.

த = தன்னிகரில்லா தமிழ்வேந்தனைப் பற்றி முதல் பகுதியிலிருந்து ஆரம்பிக்கின் றார் எழுத்தாளர் ஸ்ரீமதி.

 » Read more about: வெய்யோனின் வேந்தன்  »