கவிஞர் அ. முத்துசாமி
சேலம் மாவட்டம், தாரமங்கலம் செங்குந்தர் மகாஜன மேல்நிலைப்பள்ளியில் தமிழாசிரியராகவும்,
உதவித் தலைமை ஆசிரியராகவும் பணியாற்றி வந்தவர்.
பணி நிறைவுக்குப் பின் செங்குந்தர் கல்வியில் கல்லூரியில் பேராசிரியராக நான்காண்டு காலம் பணி புரிந்தவர்.
தாரமங்கலம் தமிழ்ச்சங்க செயலாளராக செயலாற்றும் இவர், பல்வேறு கவியரங்குகளிலும் பங்கெடுத்து,
தனக்கென தனி முத்திரை பதித்து வருகிறார்.
இவரது புத்தகம் சுமக்கும் பூக்கள் மற்றும் மகரந்தம் தேடும் மலர்கள் இரண்டு கவிதைத் தொகுப்பினையும்
ஊருணி வாசகர் வட்டம் பதிப்பித்திருக்கிறது.
புத்தக விலை இந்தியாவில் அஞ்சல் செலவுடன்
புத்தகம் சுமக்கும் பூக்கள் ரூபாய் 116
மகரந்தம் தேடும் மலர்கள் ரூபாய் 130
மற்ற வெளிநாட்டினர் இரண்டு நூலுக்கும் $ 10
(அமெரிக்கன் டாலர்) அனுப்பி பெற்றுக் கொள்ளலாம்.
மற்ற விபரங்களுக்கு
email : muthusamysalemtha@gmail.com
பணம் அனுப்ப வேண்டிய முகவரி
Mr A. Muthusamy
Stat Bank of India, Tharamangalam, India
CIF no : 81159625746
Account no : 11420465344