Categories: உருவகம்

7 Comments

Kowsy · ஜூலை 6, 2017 at 21 h 17 min

அருமை

புதுநகர் செல்லத்துரை · ஜூலை 6, 2017 at 22 h 14 min

தாங்கொணா உள்ளமொன்று சீர் கெட்ட, பாசமறுத்த சகோதரங்களை எறும்பு வாகனத்தில் சுமந்து உலக வலம் வருகிறது. மனிதன்தான் எறும்புக்கே உணவளிப்பவன் என்பதை அரிசி மாவில் முற்றத்தில் கோலம் போடுவதையும் இங்கே நினைவு கொள்ள வைக்கிறது.
சொத்துகள் சேர்த்து தன் பிள்ளைகளுக்குள் பிளவுகளை ஏற்படுத்துவதில் பெரிய பங்கு பெற்றோருக்கு உண்டு என்பதையும் எறும்பு வாகனம் தாங்கிச் செல்கிறது.

Viji rkrishnan · ஜூலை 7, 2017 at 7 h 28 min

This story travels in a different zonal. Innovative, the voice s extradinary ..modulation also good. Superb

கா.ந.கல்யாணசுந்தரம் , chennai · ஜூலை 7, 2017 at 13 h 04 min

எறும்பு …தனது வழித்தடத்தில் மானுட சுயநலப்போக்கை மென்று துப்புகிறது….சொத்து சுகத்துக்காக வாழும் பிள்ளைகள்….அந்திம காலத்தில் பெற்றோர்களின் நிலை….மிக அழகான கருத்தோவியம். இர்பான் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். சிறப்பு.

S. ஜெர்லின் பிரீமா · ஜூலை 7, 2017 at 18 h 21 min

தேய்த்தாலும் வளர்வேன்
என்கிறது வளர்பிறை
வளரத்தான் தேய்கிறேன்
என்கிறது தேய்பிறை

Viji R. Krishnan · ஜூலை 8, 2017 at 7 h 31 min

எறும்பு கதையும், இர்பான் குரலின் ஏற்ற இறக்கங்களும் அருமை!

Irfan Iqbal · ஜூலை 9, 2017 at 13 h 27 min

தமிழ்நெஞ்சம்.. இலக்கிய நண்பர்கள், உங்களனைவரின் பின்னூட்டங்கள்.. ஊக்குவிப்புக்கு மனமார்ந்த நன்றிகள்!

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

உருவகம்

விறகுவெட்டி

– கே.எம். சுந்தர்

ஸ்டீபன் அண்ணன் வீட்டில் விறகு வாங்காமல் மரத் துண்டுகளாக வாங்கி உடைத்துக் கொள்வார்கள். 20 பேர் கொண்ட குடும்பத்தின் வரவு சிலவுகள் 40 வருடங்களுக்கு முன்னர் எப்படி இருந்திருக்க முடியும் என்பது இப்போது புரிகிறது.

 » Read more about: விறகுவெட்டி  »

உருவகம்

மரண விழிம்பில் நான்

எழுதுகிறேன், மரணத்தை தழுவும் முன்; இதுவே கடைசி பதிவாகவும் எனது மரண ஓலையாகவும்……!!

முகநூல்! இன்றைக்கிது உலகெங்கும் பரவி உள்ள ஓர் உன்னத, அதேசமயம் எளிய ஊடகம்…! இதுதான் இன்று என் உயிரை குடிக்க காரணமாகிறது…!!

 » Read more about: மரண விழிம்பில் நான்  »

உருவகம்

இறைவன் சிரிக்கிறான் !

‘இறைவா இது என்ன புதுமை? உலகையே கபளீகரம் செய்த என்னால் இந்த அற்பக் கோரைப் புல்லை அசைக்க முடியவில்லையே! இதன் மர்மமென்ன? எல்லாச் சக்தியிலும் பார்க்க என் பலமே மேலென்று எண்ணிக்கொண்டிருந்த எனக்கு ஏன் இந்தத் தோல்வி? என் சக்தியில் என்ன குறைபாடு?’ என்று புயல் கேட்டு அமைதியடைந்து அடங்கிவிட்டது. எங்கும் நிசப்தம். புயலின் கோரத் தாண்டவத்தாலும் அதன் அட்டூழியத்தாலும் அழிந்து கிடந்த அண்டம் அழுதுகொண்டிருந்தது. எல்லாச் சக்திகளுக்கும் மேலான சக்தியான இறைவன், புயலின் பிரார்த்தனையில் நேத்திரங்களைத் திறந்து அண்டத்தைப் பார்த்தான். விரல் நொடிக்கும் நேரம்...