கவிதை

வானம் தொடுவோம்!

விதையாய் விழு மண்ணில்
விருச்சயமாய் எழு விண்ணில்
தடைகளை உடைத்தெறிந்து வா..

கற்பாறைகளுக்குள்
முளைத்திருக்கும் சிறுசெடி போல
முட்டிமோதி முளைத்து வா..

பூமியின் மேற்பரப்பில்
விழுந்த விதைகள்
அடிஆழத்தின் ஆணிவேராய்

கண்களுக்கு புலப்படாமல்
காத்திருக்கும்
சிறுதுளி நீராக..

 » Read more about: வானம் தொடுவோம்!  »