கவிதை

உலாவரும் நிலா

உலாவரும் நிலவொன்றை
— உன்னதமாய்த் தாய்காட்டி
நிலாச்சோறு ஊட்டுகின்ற
— நிம்மதிதான் வேண்டுமென்று
பலாசுவையாய் அமுதூட்டப்
— பக்குவமாய் வாய்த்திறக்க
நிலாமகளை நினைந்துகொண்டு

 » Read more about: உலாவரும் நிலா  »

மரபுக் கவிதை

பாடலாசிரியர் நா. முத்துக்குமாருக்கு அஞ்சலி

கவியுலகின் நன்முத்து
கண்மூடிக் கொண்டது ,
பொன்னுலகு தேடியே
புறப்பட்டு விட்டது .

திரையில் ஜொலித்த
தீந்தமிழ் வைரம் ,
திசைமாறிப் போனதால்
திக்கெட்டும் துயரம் .

 » Read more about: பாடலாசிரியர் நா. முத்துக்குமாருக்கு அஞ்சலி  »

கவிதை

காத்திருக்கின்றேன்

முன்னம் …
எப்போதும் போல
இல்லா வண்ணம்
நேசிக்கின்றேன் உன்னை!

என் காதலை
உன்னிடம் சொல்வதாய் இல்லை!
என்றேனும் உணர்ந்து,
நீயாக எனை தேடும் வேளையில்
உனக்காக வழங்க
மொத்தமாக சேர்த்து வைத்து
உனக்கான முத்தங்களை!

 » Read more about: காத்திருக்கின்றேன்  »