கட்டுரை

வாயில்லா ஜீவன் பசு பேசுகிறேன்!

cow_PNG2135பாதம் தொட்டு பணிகிறேன்… படியுங்கள்.

பசுவாகிய எனக்கு, புணர்வதற்கு என் வீரக் காளை தேவை!…

உம்பளச்சேரி வகையைச் சேர்ந்த பசுவாகிய நான் ஆச்சாம்பட்டியில் உள்ள செம்மைவனத்தில் வாழ்கிறேன்.

 » Read more about: வாயில்லா ஜீவன் பசு பேசுகிறேன்!  »

By Admin, ago
கட்டுரை

இல்லற தர்மம்

கட்டிய மனைவியை கடைசி வரை கண் கலங்காமல் காப்பவன் தவம் செய்ய தேவை இல்லை.

இருபத்தி ஒரு வயது வரை அவனவன் சொந்த ஆன்ம கர்மா செயலுக்கு வராது.

அந்த ஆன்மாவின் ஸ்தூல தாய் தந்தை கர்மா வே வழி நடத்தும்.

 » Read more about: இல்லற தர்மம்  »

By Admin, ago
கட்டுரை

முக்கோண முக்குளிப்பு

“இது என் நூல் யாரும் இரவல் கேட்காதீர்கள்” காரைக்குடி கண்ணதாசன் மணிமண்டபத்தில் கண்ணதாசன் கைப்பட எழுதிய வாசகம்தான் இது. ஒரு பயனுள்ள நல்ல நூலை நாம் யாருக்கும் இரவல் தர மனம் வராது தவிப்போம்.

 » Read more about: முக்கோண முக்குளிப்பு  »