கவிதை
கணவன் மனைவியாய் …
சந்தேகச் சகதியில் நீ சறுக்கி விழுந்திடாதே ! சகதி சரியாகிவிடும். . சந்தேகமோ .. வாழ்வை .. சருகாக்கி விடும் ..! உள்ளங்கள் இணைவதால் ! உணர்வுகள் உயிர்பெரும் .. கன்னம் சிவந்திட வாழ்வில் களிப்பும் வளம்பெறும் ..!
சந்தேகச் சகதியில் நீ சறுக்கி விழுந்திடாதே ! சகதி சரியாகிவிடும். . சந்தேகமோ .. வாழ்வை .. சருகாக்கி விடும் ..! உள்ளங்கள் இணைவதால் ! உணர்வுகள் உயிர்பெரும் .. கன்னம் சிவந்திட வாழ்வில் களிப்பும் வளம்பெறும் ..!