கவிதை

தாயும் தாரமும்

" தாயுடன் தாரமும் ------ தக்கதோர் வாழ்வினைச் சேயுடன் சேர்ந்ததே ------ செல்வம் தரும்வாழ்க்கை . நோயுடன் நின்றிடில் ------ நோகாமல் சேவைசெய்யும் தாயுடன் தாரமும் ------ தருவரே நேசத்தை ."

கவிதை

தாயும் தாரமும்

தாய்மைக்கென்று தனி புகழில்லை // விலங்கும் தாயாகும் வியப்பில்லை // பெண்ணுக்குத்தாய்மை இயல்புநிலை // தாயா தாரமா பிரிப்பது பொருத்தமில்லை//