மரபுக் கவிதை
உழைப்பாளர் தினம்
சிலையாகிப் போனபின்னும்
சித்திரமாய் இருந்திடாமல்
உழைக்கின்ற மானிடரே !
உலகத்தின் ஆணிவேரே !
களைப்படையா உழைப்பாலே
காலமுழுதும் நிலைப்போரே !
பிழைப்பதற்கு இவ்வழிபோல்
பிறிதொன்று இல்லையே !
சிலையாகிப் போனபின்னும்
சித்திரமாய் இருந்திடாமல்
உழைக்கின்ற மானிடரே !
உலகத்தின் ஆணிவேரே !
களைப்படையா உழைப்பாலே
காலமுழுதும் நிலைப்போரே !
பிழைப்பதற்கு இவ்வழிபோல்
பிறிதொன்று இல்லையே !
சிலையாகிப் போனபின்னும்
சித்திரமாய் இருந்திடாமல்
உழைக்கின்ற மானிடரே !
உலகத்தின் ஆணிவேரே !
களைப்படையா உழைப்பாலே
காலமுழுதும் நிலைப்போரே !
பிழைப்பதற்கு இவ்வழிபோல்
பிறிதொன்று இல்லையே !
முத்துக்களைக் கோர்த்துவந்து
முறுவலிக்கும் பற்களென்றாய்,
கெழுத்திமீனை எடுத்துவந்து
கண்களெனக் காட்டுகின்றாய்.
முந்திரிப்பழம் கொண்டுவந்து
மூக்கென்றே வாசிக்கிறாய்,
கோவைப்பழம் எடுத்துவந்து
கூறுகிறாய் இதழென்று.
கருமுகிலைத் தாங்கிவந்து
கருங்கூந்தல் தானென்றாய்,
உந்தன் பாதம்
எந்தன் வேதம்,
உந்தன் கொலுசு
எந்தன் இன்னிசை.
ஆடும் கால்கள்
ஆனந்த ஊற்று,
ஓடும் பரல்கள்
உயிரின் ஓசை,
வண்ணப் பூச்சு
வடிவின் வீச்சு,
மணமுடித்த மங்கையே நீவாழி!
மங்கலம்நிறை தங்கையே நீவாழி!
கனவுயாவும் நிறைவேறி நீமகிழ
காட்சிதரும் கண்மணியே நீவாழி!
புகுந்தவீடு புகழ்பெற்றல் போலுனது
பிறந்தவீடு மனமகிழவும் செய்திடணும்,
கண்ணிறைந்த கணவனவன் செயல்களிலே
கட்டாயம் உன்விருப்பம் கலந்திடணும்.
பதினைந்து வயதினிலே
பலகனவு எனக்குண்டு,
உதிரமது ஊறுகின்ற
உன்னதத்தின் காலமது,
எதுவுமில்லை உண்பதற்கு
மரத்தால் உயிர்வாழும் காலமாறி
மாத்திரையால் வாழுகிற காலமாச்சே.
உரத்தால் விளைகின்ற பயிர்மாறி
உருக்குலைந்த வயலாக உருவாச்சே.
உணவையே மருந்தாக உண்கையிலே
எண்ணெய்யிலா தலையெனினும்
ஈர்ப்பு இருக்குது; நல்ல
இளமை சிரிக்குது; கண்கள்
பார்க்கத் துடிக்குது; முகமோ
பழக அழைக்குது; இதழ்கள்
பருக விரும்புது.
வறண்டுபோன முடியெனினும்
வனப்பைக் காட்டுது;
தலைவிரி கோலம்
கையில் செல்போன்
நவீன கண்ணகி.
அழுகைக்குப் பதில்
ஆனந்த சிரிப்பு
புதுமை மாதவி.
கவர்கின்ற உடையில்
கச்சித உடம்பு
காண்கின்ற ரதி.
தங்கமகளாய் பிறந்தெமக்கு
தரணியினைப் புரியவைத்தாய்,
சிங்கமென நடைபோட
செகமதிலே பிறப்பெடுத்தாய்,
சங்கத்தமிழ் பயிலபாட