புதுக் கவிதை

பாரியன்பன் கவிதைகள்

  • விழி கொண்டு
    மலரும் காதல்
    மொழி கொண்டு
    நகரும் கவிதை.
  • மறந்திடாமல்
    சொல்ல நினைத்த
    கவிதையொன்று
    தொலைந்து போனது.
 » Read more about: பாரியன்பன் கவிதைகள்  »