கவிதை

மனசாட்சி

மனசாட்சியை இழப்பதும் இல்லாமல் செய்வதும் மானிலத்தை அவமதிப்பதாகும்... மனித புலத்திற்குள், வனவிலங்குகள் வாசம் செய்வதாக! மனசாட்சியைக் கொன்று வாழ்தலென்பது, காலமுனை சிரச்சேதம் செய்யும் தருணமாகிவிடும்!