சிறுகதை

எங்கும் நிறைந்தவன்

ஓதி முடித்தத் திருமறையை உறையிலிட்டு மூடி வைத்துவிட்டு எழுந்த உஸ்மான் ஹாலில் இருந்த இருக்கையில் வந்து அமரவும், கல்லூரியிலிருந்து வீடு திரும்பிய அவர் அண்ணன் மகன் அஸ்கர், “அஸ்ஸலாமு அதலக்கும் சாச்சா…” என்றவாறு உள்ளே நுழையவும் சரியாக இருந்தது.

 » Read more about: எங்கும் நிறைந்தவன்  »