கவிதை
தவமும் வரமும்
என்ன முடியாதென்று
சோம்பிக் கிடக்கிறாய்…
எது உன் தடையென்று
மூடிப் படுக்கிறாய்…?
விழி உயர்த்திப்பார்
தெரியும் ஆகாய விளக்கு
தலை குனிந்து நிற்றல்
தமிழ்ப்பெண் வழக்கு…
என்ன முடியாதென்று
சோம்பிக் கிடக்கிறாய்…
எது உன் தடையென்று
மூடிப் படுக்கிறாய்…?
விழி உயர்த்திப்பார்
தெரியும் ஆகாய விளக்கு
தலை குனிந்து நிற்றல்
தமிழ்ப்பெண் வழக்கு…