மரபுக் கவிதை
வாழ்வின் சிறப்பு!
உயர்வா யுலகில் பிறந்தாலும்
உயிரை மாய்த்தே வாழ்கின்றோம்
மயக்கும் வாழ்வை மனதார
மடியில் கிடத்தி மகிழ்கின்றோம்
துயரே துயரே துயரென்று
உயர்வா யுலகில் பிறந்தாலும்
உயிரை மாய்த்தே வாழ்கின்றோம்
மயக்கும் வாழ்வை மனதார
மடியில் கிடத்தி மகிழ்கின்றோம்
துயரே துயரே துயரென்று