புதுக் கவிதை
இலக்கு
நேர்வழிப் பாதைகள்
திடுக்கிடும் திருப்பங்கள்
பதறவைக்கும் பள்ளங்கள்
மூச்சிரைக்கும் மேடுகள்.
ஆர்ப்பரிக்கும் ஆரவாரம்
அசைவற்ற அமைதி
கவிந்துவிட்ட இருள்
கண் பறிக்கும் ஒளி.
நேர்வழிப் பாதைகள்
திடுக்கிடும் திருப்பங்கள்
பதறவைக்கும் பள்ளங்கள்
மூச்சிரைக்கும் மேடுகள்.
ஆர்ப்பரிக்கும் ஆரவாரம்
அசைவற்ற அமைதி
கவிந்துவிட்ட இருள்
கண் பறிக்கும் ஒளி.