புதுக் கவிதை
உருவமான உயிர்
பருவ மழையில்
என் பரம்பரை
துளிர்க்கிறதா…
பருவம்
கொப்பு மாற,
பெண்மை
பூரணம் உணர்கிறது…
இனி,
இனிமை மட்டுமே
இவள் உலகில்…
பருவ மழையில்
என் பரம்பரை
துளிர்க்கிறதா…
பருவம்
கொப்பு மாற,
பெண்மை
பூரணம் உணர்கிறது…
இனி,
இனிமை மட்டுமே
இவள் உலகில்…
ஒரு தடவை,
இரு தடவை,
பல தடவைகள் …
கலங்கிக் கலங்கி
தெளிந்தே விட்டேன்!
வேதாளம்
மீண்டும் மீண்டும்
ஏறட்டும் …
முழு இரவும்
என் தூக்கம்
திருடட்டும் …
குரல்: பாத்திமா பர்சானா
பட்டம் பெற்றவரே
பார் போற்றும் பெருந்தலையே,
தரையைத் தொடாமலே
வானில் நீர் பறந்தீரோ ….
தயங்கித் தயங்கியே
திக்கெட்டும் தட்டுகிறேன்,