புதுக் கவிதை

உருவமான உயிர்

பருவ மழையில்
என் பரம்பரை
துளிர்க்கிறதா…

பருவம்
கொப்பு மாற,
பெண்மை
பூரணம் உணர்கிறது…

இனி,
இனிமை மட்டுமே
இவள் உலகில்…

 » Read more about: உருவமான உயிர்  »

புதுக் கவிதை

நெற்றி முத்தம்

ஒரு தடவை,
இரு தடவை,
பல தடவைகள் …
கலங்கிக் கலங்கி
தெளிந்தே விட்டேன்!

வேதாளம்
மீண்டும் மீண்டும்
ஏறட்டும் …

முழு இரவும்
என் தூக்கம்
திருடட்டும் …

 » Read more about: நெற்றி முத்தம்  »

புதுக் கவிதை

எள்ளாதே

குரல்: பாத்திமா பர்சானா

பட்டம் பெற்றவரே
பார் போற்றும் பெருந்தலையே,
தரையைத் தொடாமலே
வானில் நீர் பறந்தீரோ ….

தயங்கித் தயங்கியே
திக்கெட்டும் தட்டுகிறேன்,

 » Read more about: எள்ளாதே  »