மரபுக் கவிதை

இரயிலிருக்கை விடுதூது

காப்பு

கன்னியைக் கண்டதும் காதலென எண்ணுகின்ற
என்றன் பதின்ம எழில்வயதில் – அன்றொருநாள்
நான்செய்த ஓர்குறும்பை நன்றாகப் பாடுகிறேன்
ஊன்செய்தான் காக்க உவந்து !

புதுமை

செல்வதையே தூதாய்ச் செலுத்திடுவார் !

 » Read more about: இரயிலிருக்கை விடுதூது  »

மரபுக் கவிதை

செந்தமிழ்ச் சீர்கவி பாரதி

முண்டாசு கட்டிய பாரதியே செல்வ
……. பாரதியே முத்தமிழ் கொட்டிய
அண்ட சராசரம் எங்கிலுமே கவி
……. ஆக்கிக் கொடுத்தனை வாழியவே!

சித்திர பானுவில் கார்த்திகையில் தமிழ்ச்
…….

 » Read more about: செந்தமிழ்ச் சீர்கவி பாரதி  »