புதுக் கவிதை

அன்பிற்கு அடிமை ஆண்மகன்.!!!

ஆண்மகன் பிறந்தாலே அளவற்ற மகிழ்ச்சி அனைவரின் வாழ்விலும். !!! பிள்ளையை கரையேற்றுவதில் தந்தைக்குதான் எவ்வளவு பாசம். கல்விக்கடனுக்காக கையேந்தி நிற்கிறாரே ஏன் பிள்ளைகளின் வாழ்விற்கா? பாசத்திற்கா? இருண்டோடும் சேர்த்து தன் கடமை எனும் சொல்லுக்கு. !!! தங்கையும் கண்ணியமாய் காத்து கிடக்கிறாள் அண்ணன் கரம்பிடித்து தரும் வரனுக்காக. தம்பியும் கல்வியை கையில் ஏந்தி தத்தளிக்கின்றான் அண்ணனின் பணத்திற்காக.

புதுக் கவிதை

உயிர் ஊசலில் விளைநிலம்

விதைத்த விதைகளை உள்வாங்க
என் உடலில் உயிர்சத்து இல்லை.

விதைகளை முளைக்கச்சொல்ல
என்மனதில் ஈரமில்லை.

வெற்றிடங்களை நிரப்ப
வருணபகவானுக்கோ மனமில்லை.

கண்விழித்துப்பார்த்தால்
வெள்ளைமாளிகைகள் நாற்காலி
போட்டு அமர்ந்து அதிகாரம் செய்கிறது.

 » Read more about: உயிர் ஊசலில் விளைநிலம்  »

குடும்பம்

பொய்சொன்ன தாய்!

மனைவி இறந்த பிறகு மீண்டும் ஒரு திருமணம் செய்த தகப்பன்   தன்னுடைய சிறிய மகனிடம்
கேட்கிறான்..

“உன்னுடைய இப்போதைய அம்மா
எப்படி?”என்று.

அப்போது அந்த மகன் சொன்னான் .

 » Read more about: பொய்சொன்ன தாய்!  »