கவிதை
வேரில் பழுத்த பலா!!!
வேர்தனிலே பழுத்திடுமா வேகமாகச் சுவைதருமா?
பார்மீதில் தந்திடுமே பலாச்சுளையும் பக்குவத்தால்
கார்கால கன்னிபோல கனத்திருந்தால் பழமாகி
சீர்போன்றே அழகான சிலையாகி நின்றிடுமே!!!
மலர்களெல்லாம் மலர்ந்திடுமே மணந்தருமே நாள்தோறும்.
» Read more about: வேரில் பழுத்த பலா!!! »