கவிதை

குறளோடு உறவாடு!

வாய்குளிர இன்சொற்கள் மலரவழி சொல்லும்! - குறள் வளமோங்கும் நாடாக வகையறிந்து செல்லும்! தூய்மையொடு ஆள்வினையை தொடர்கவெனத் துள்ளும்! - தோதுறவே காலமதை அறியமுறை விள்ளும்!