கவிதை

என்னுள்

பொடி-நடையாய் நடந்தேன்,
தொலைதூர பூங்காவனம்…!

தடையாகித் தடுத்தது,
உள்ளத்து நினைவுகள்…!

வலி-யேதோ உணர்த்தியது,
அழைப்பதாய் மறந்தவள்…!

பலகாலம் பழகியவள்!
சிலகாலமாய் பிரிந்தவள்…!

 » Read more about: என்னுள்  »

உருவகம்

மரண விழிம்பில் நான்

எழுதுகிறேன், மரணத்தை தழுவும் முன்; இதுவே கடைசி பதிவாகவும் எனது மரண ஓலையாகவும்……!!

முகநூல்! இன்றைக்கிது உலகெங்கும் பரவி உள்ள ஓர் உன்னத, அதேசமயம் எளிய ஊடகம்…! இதுதான் இன்று என் உயிரை குடிக்க காரணமாகிறது…!!

 » Read more about: மரண விழிம்பில் நான்  »